இந்த நாளில்...

05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம் 

கவியோகி வேதம்

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார். அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா  போஜாக்சிஹு.  இந்த பெயருக்கு அல்பேனிய மொழியில் 'சிறு மலர்' என்று அர்த்தமாகும்.
இறை பக்தியுடன் திகழ்ந்த அவர், 06.01.1929 அன்று கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார். கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு பல்வேறு சேவைகள் புரிந்த அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.
உலக மக்கள் மனங்களில் நீக்கமற  நிறைந்திருக்கும் அன்பின் திருவுருவான அன்னை தெரசா கடந்த 1997-ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் காலமானார்.
நேற்று அவர் வாடிக்கனில் உள்ள உலக கத்தோலிக்க மத குருவான, போப் பிரான்சிஸ் மூலம் 'புனிதர்'  என்று அதிகாரபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT